திருப்பம்


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

1 comments:

cheena (சீனா) said...

இதயங்கள் பரிமாறப்படுகின்றன

நல்ல சிந்தனை நல்ல கவிதை

நல்வாழ்த்துகள் காதல் கவி

திருப்பம்

Posted on Friday, July 11, 2008 - 1 comments -


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

There has been 1 Responses to “திருப்பம்”

  1. cheena (சீனா) says:

    இதயங்கள் பரிமாறப்படுகின்றன

    நல்ல சிந்தனை நல்ல கவிதை

    நல்வாழ்த்துகள் காதல் கவி