நம் நட்பு

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

1 comments:

cheena (சீனா) said...

அதுதான் அதன் இயல்பு - தத்துவம் இதுதான்

நல்வாழ்த்துகள் காதல் கவி

நம் நட்பு

Posted on Wednesday, October 8, 2008 - 1 comments -

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

There has been 1 Responses to “நம் நட்பு”

  1. cheena (சீனா) says:

    அதுதான் அதன் இயல்பு - தத்துவம் இதுதான்

    நல்வாழ்த்துகள் காதல் கவி