தெரிகிறாய் !

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !

1 comments:

cheena (சீனா) said...

காதலன் பொதுவாகச் சொல்லும் வசனங்கள் காதலியிடம்

நல்வாழ்த்துகள் காதல் கவி

தெரிகிறாய் !

Posted on Saturday, May 2, 2009 - 1 comments -

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !

There has been 1 Responses to “தெரிகிறாய் !”

  1. cheena (சீனா) says:

    காதலன் பொதுவாகச் சொல்லும் வசனங்கள் காதலியிடம்

    நல்வாழ்த்துகள் காதல் கவி