வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

1 comments:

cheena (சீனா) said...

கற்பனை கொடி கட்டிப்பறக்கிறது - ரோஜா தற்கொலை - காரணம் அவளது அழகு

நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் காதல் கவி

பொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........

Posted on Saturday, November 21, 2009 - 1 comments -


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

There has been 1 Responses to “பொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........”

  1. cheena (சீனா) says:

    கற்பனை கொடி கட்டிப்பறக்கிறது - ரோஜா தற்கொலை - காரணம் அவளது அழகு

    நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் காதல் கவி