நாகரீகம் ?




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் காதல் கவி

நாகரீகம் - தவிர்க்க இயலாது தவிக்கின்றனர் இளைய சமுதாயத்தினர்.

என்ன செய்வது ...

நல்வாழ்த்துகள் காதல் கவி

amt@noor said...

அருமையான வரிகள்

வாழ்த்துக்கள்

நாகரீகம் ?

Posted on Saturday, November 21, 2009 - 2 comments -




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

There has been 2 Responses to 'நாகரீகம் ?' so far

  1. cheena (சீனா) says:

    அன்பின் காதல் கவி

    நாகரீகம் - தவிர்க்க இயலாது தவிக்கின்றனர் இளைய சமுதாயத்தினர்.

    என்ன செய்வது ...

    நல்வாழ்த்துகள் காதல் கவி

  2. amt@noor says:

    அருமையான வரிகள்

    வாழ்த்துக்கள்