பிரிவு



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

1 comments:

cheena (சீனா) said...

பிரிவின் காரணத்தை - பயனை - அறிந்து கொள்வது ஏன் ? பிரியாமலேயே இருப்போமே !

சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள் காதல் கவி

பிரிவு

Posted on Tuesday, December 8, 2009 - 1 comments -



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

There has been 1 Responses to “பிரிவு”

  1. cheena (சீனா) says:

    பிரிவின் காரணத்தை - பயனை - அறிந்து கொள்வது ஏன் ? பிரியாமலேயே இருப்போமே !

    சிந்தனை அருமை

    நல்வாழ்த்துகள் காதல் கவி