கண்'நீர்'க் காதலன் !




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

4 comments:

vasu balaji said...

good!

சுண்டெலி(காதல் கவி) said...

//வானம்பாடிகள் said...
good!

April 20, 2010 11:00 AM//\நன்றி

thiyaa said...

nice post
nice poem
good post
good poem

Unknown said...

கவிதை அருமை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

கண்'நீர்'க் காதலன் !

Posted on Tuesday, April 20, 2010 - 4 comments -




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

There has been 4 Responses to 'கண்'நீர்'க் காதலன் !' so far

  1. சுண்டெலி(காதல் கவி) says:

    //வானம்பாடிகள் said...
    good!

    April 20, 2010 11:00 AM//\நன்றி

  2. thiyaa says:

    nice post
    nice poem
    good post
    good poem

  3. Unknown says:

    கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!