அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!
சக பிரயாணி ! ஆயினும் ............
Posted by
சுண்டெலி(காதல் கவி)

மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!
ஹைக்கூ
Posted by
சுண்டெலி(காதல் கவி)
மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !
அப்பா
Posted by
சுண்டெலி(காதல் கவி)
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !
முதல் சந்திப்பு !
Posted by
சுண்டெலி(காதல் கவி)
(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )
அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !
தென்றல் !
Posted by
சுண்டெலி(காதல் கவி)
(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )
வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !
வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !
தெரிகிறாய் !
Posted by
சுண்டெலி(காதல் கவி)
தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !
என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !
என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !
Subscribe to:
Posts (Atom)
கண்ணிமைக்காமல்
Posted on Saturday, November 14, 2009 - 1 comments - உறவுகள்
அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!
- Delicious
- Digg
- StumbleUpon
சக பிரயாணி ! ஆயினும் ............
Posted on Tuesday, November 3, 2009 - 1 comments - நட்பு

மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!
ஹைக்கூ
Posted on Sunday, May 17, 2009 - 1 comments - ஹைக்கூ
மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !
அப்பா
Posted on Monday, May 4, 2009 - 2 comments - உறவுகள்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !
முதல் சந்திப்பு !
Posted on Saturday, May 2, 2009 - 1 comments - காதல்
(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )
அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !
தென்றல் !
Posted on - 1 comments - இயற்கை
(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )
வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !
வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !
தெரிகிறாய் !
Posted on - 1 comments - காதல்
தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !
என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !
என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !
Subscribe to:
Posts (Atom)