
கண்'நீர்'க் காதலன் !

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?
இடைவெளி அற்ற

எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்
அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
விரல்களுக்கும்
இடைவெளியாகவே
இருந்தது
ஆனால்
இன்று
அது
நமது மௌன
யுத்தங்களாலும்
நீ தொடங்குவாய்
என நானும்
நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்
நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்
சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்
தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்
தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
காதலர் தின ஸ்பெஷல் கவிதை(3):காதலைத் திறந்துவிடு
காதலர்தின ஸ்பெஷல் கவிதை(2):காதலர் தினப் பரிசாய்... ...

(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)
“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”
“என்ன அது ?”
பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ
மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !
அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே
இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?
****************
காதலர்தின ஸ்பெஷல் கவிதை(1):எனக்கொன்றும் தெரிவதில்லை
பின் தொடரும்.....
திருட்டோ திருட்டு
தொலைத்தது எதனால் ?

என் பள்ளிப் பருவ
நண்பனான நீ
என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய்
சம்பிராதயமான நம்
பேச்சுக்களுக்குப்பின்
‘நீ எப்படி
இப்படி மாறினாய் ?
உன் பழைய
புன்னகை எங்கே?
ஏன் எப்போதும்
இறுக்கத்துடனும்
சிடுசிடுவென்றும்
இருக்கிறாய் ?’
என வினவுகிறாய்
என் உயிர்
நண்பன்
உன்னிடம்
சொல்வதற்க்கென்ன
கேள் !
ஆம் !
சிறுவயதில்
எதற்கெடுத்தாலும்
சிரித்தவள் தான்
நான்
“ஏண்டி ! இப்படி
கெக்கே பிக்கே-ன்னு
சிரிக்கற” என்று
கேட்கும்
அப்பத்தாவையும்
கேலி செய்து
சிரித்தவள் தான்
ஆனால்
என் வயதுப்
பிராயத்தின்
ஆரம்பத்தில்
அதன் விளைவுகள்
வேறு மாதிரியாக
இருந்தது
நீ அழகாயிருக்கிறாய்
என்றும்
உன் சிரிப்பு
அழகாயிருக்கிறது
எனவும்
நிறைய நண்பர்கள்
அறிமுகமானார்கள்
என்னுடன்
அவர்களுடன்
அழையாத
விருந்தாளியானது
காதலும் !
சிலர் நட்பென்று
சொல்லி
காதலெனவும்
சிலர் முதலிலேயே
காதலெனவும்
முடித்தார்கள்
சிலர் மென்மையாகவும்
சிலர் கையறுத்துக்
கொள்வேனெனவும்
தற்கொலை
செய்வேனெனவும்
வன்மையாகவும் !
சிலர் நான்
ஒரு பெண்ணென்று
மறந்தும்,சிலர்
அதுவே என்
பலவீனம்
என்றறிந்தும்
மிரட்டுதலாலும்
கட்டாயப்படுத்துதலாலும்
காதலைச் சொல்லிப்
பின்
என் சம்மதம்
கிடைக்காத பொழுது
எதிரிகளாகவும்
நண்பர்களாவும்
பிரிந்தார்கள்
நண்பனாய்ப்
இருந்தவன்
உன்னுடன்
இருந்தால்
உன் நினைவெனைக்
கொல்லும் என்று
பிரிந்தான்
எதிரியாய்ப்
ஆனவன்
உன்னை நிம்மதியாய்
வாழ விடமாட்டேன்
என்று சவாலுடன்
பிரிந்தான்
மொத்தத்தில்
எவரும்
இல்லை
இப்போது
என் அருகில் !
நீயே சொல் !
நான் செய்த
பிழை தான்
என்ன ?
நட்புடன்
பழகுவதும்
புன்னகைப்பதும்
எனது
குணமாயிருக்கையில்!
எப்படி காதலிக்க
முடியும் என்னால் ?
நடுத்தர குடும்பப்
பின்னணியில்
பிறந்தவளும்
பெற்றோரின்
வார்த்தைக்கு
மதிப்புக்
கொடுப்பவளுமான
எனக்கு
காதல் எனில்
கைக்கெட்டாததாய்
இருக்கையில் !
அப்படியே
காதலித்தாலும்
எத்தனை பேரை
காதலிக்க முடியும்
என்னால் !
பெண்ணென்றால்
இப்படித்தான்
என்கிறார்கள்
என்னால் ஏனோ
இதை இயல்பென
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என் மீது எனக்கே
வெறுப்பு வருகிறது
சில
நேரங்களில்
பெண்ணென
பிறந்தற்காக
இத்தனையும்
எதனால் ?
நான் சிரிக்கும்
அந்த ஒற்றைச்
சிரிப்பால் தானே
அதனால் தான்
நிறுத்தி விட்டேன்
அதை !
இப்போது
எனக்காக
கூட சிரிப்பதில்லை
நான் !
சொல் !
இன்னுமா
சிரித்திரு
என்கிறாய்
என்னை?
************
காதல் குளத்தில்
உன்னை மறந்து விட்டதாக...
ஹைக்கூ-31
கண்'நீர்'க் காதலன் !
Posted on Tuesday, April 20, 2010 - 4 comments - காதல்

- Delicious
- Digg
- StumbleUpon
தோற்றுவிட்டதோ உன்னிடம் ?
Posted on Thursday, April 15, 2010 - 0 comments - காதல்
இடைவெளி அற்ற
Posted on Thursday, February 18, 2010 - 4 comments - உறவுகள், நட்பு

எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்
அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
விரல்களுக்கும்
இடைவெளியாகவே
இருந்தது
ஆனால்
இன்று
அது
நமது மௌன
யுத்தங்களாலும்
நீ தொடங்குவாய்
என நானும்
நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்
நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்
சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்
தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்
தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
காதலர் தின ஸ்பெஷல் கவிதை(3):காதலைத் திறந்துவிடு
Posted on Sunday, February 14, 2010 - 3 comments - காதல்
காதலர்தின ஸ்பெஷல் கவிதை(2):காதலர் தினப் பரிசாய்... ...
Posted on - 3 comments - காதல்

(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)
“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”
“என்ன அது ?”
பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ
மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !
அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே
இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?
****************
காதலர்தின ஸ்பெஷல் கவிதை(1):எனக்கொன்றும் தெரிவதில்லை
Posted on - 3 comments - காதல், பெண்மனம்
வீழ்ந்தாலும் வெற்றி எனக்கே
Posted on Saturday, February 13, 2010 - 4 comments - காதல்
நீ கொடுக்கும் யாவும்..
Posted on - 4 comments - காதல்
பூ மீது ....
Posted on Friday, February 12, 2010 - 2 comments - இயற்கை
விழவில்லை
Posted on Thursday, February 11, 2010 - 0 comments -
பின் தொடரும்.....
Posted on Tuesday, February 9, 2010 - 1 comments - மழலை
திருட்டோ திருட்டு
Posted on Saturday, February 6, 2010 - 0 comments - சிரிப்பு கவிதை
தொலைத்தது எதனால் ?
Posted on Friday, February 5, 2010 - 1 comments - பெண்மனம்

என் பள்ளிப் பருவ
நண்பனான நீ
என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய்
சம்பிராதயமான நம்
பேச்சுக்களுக்குப்பின்
‘நீ எப்படி
இப்படி மாறினாய் ?
உன் பழைய
புன்னகை எங்கே?
ஏன் எப்போதும்
இறுக்கத்துடனும்
சிடுசிடுவென்றும்
இருக்கிறாய் ?’
என வினவுகிறாய்
என் உயிர்
நண்பன்
உன்னிடம்
சொல்வதற்க்கென்ன
கேள் !
ஆம் !
சிறுவயதில்
எதற்கெடுத்தாலும்
சிரித்தவள் தான்
நான்
“ஏண்டி ! இப்படி
கெக்கே பிக்கே-ன்னு
சிரிக்கற” என்று
கேட்கும்
அப்பத்தாவையும்
கேலி செய்து
சிரித்தவள் தான்
ஆனால்
என் வயதுப்
பிராயத்தின்
ஆரம்பத்தில்
அதன் விளைவுகள்
வேறு மாதிரியாக
இருந்தது
நீ அழகாயிருக்கிறாய்
என்றும்
உன் சிரிப்பு
அழகாயிருக்கிறது
எனவும்
நிறைய நண்பர்கள்
அறிமுகமானார்கள்
என்னுடன்
அவர்களுடன்
அழையாத
விருந்தாளியானது
காதலும் !
சிலர் நட்பென்று
சொல்லி
காதலெனவும்
சிலர் முதலிலேயே
காதலெனவும்
முடித்தார்கள்
சிலர் மென்மையாகவும்
சிலர் கையறுத்துக்
கொள்வேனெனவும்
தற்கொலை
செய்வேனெனவும்
வன்மையாகவும் !
சிலர் நான்
ஒரு பெண்ணென்று
மறந்தும்,சிலர்
அதுவே என்
பலவீனம்
என்றறிந்தும்
மிரட்டுதலாலும்
கட்டாயப்படுத்துதலாலும்
காதலைச் சொல்லிப்
பின்
என் சம்மதம்
கிடைக்காத பொழுது
எதிரிகளாகவும்
நண்பர்களாவும்
பிரிந்தார்கள்
நண்பனாய்ப்
இருந்தவன்
உன்னுடன்
இருந்தால்
உன் நினைவெனைக்
கொல்லும் என்று
பிரிந்தான்
எதிரியாய்ப்
ஆனவன்
உன்னை நிம்மதியாய்
வாழ விடமாட்டேன்
என்று சவாலுடன்
பிரிந்தான்
மொத்தத்தில்
எவரும்
இல்லை
இப்போது
என் அருகில் !
நீயே சொல் !
நான் செய்த
பிழை தான்
என்ன ?
நட்புடன்
பழகுவதும்
புன்னகைப்பதும்
எனது
குணமாயிருக்கையில்!
எப்படி காதலிக்க
முடியும் என்னால் ?
நடுத்தர குடும்பப்
பின்னணியில்
பிறந்தவளும்
பெற்றோரின்
வார்த்தைக்கு
மதிப்புக்
கொடுப்பவளுமான
எனக்கு
காதல் எனில்
கைக்கெட்டாததாய்
இருக்கையில் !
அப்படியே
காதலித்தாலும்
எத்தனை பேரை
காதலிக்க முடியும்
என்னால் !
பெண்ணென்றால்
இப்படித்தான்
என்கிறார்கள்
என்னால் ஏனோ
இதை இயல்பென
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என் மீது எனக்கே
வெறுப்பு வருகிறது
சில
நேரங்களில்
பெண்ணென
பிறந்தற்காக
இத்தனையும்
எதனால் ?
நான் சிரிக்கும்
அந்த ஒற்றைச்
சிரிப்பால் தானே
அதனால் தான்
நிறுத்தி விட்டேன்
அதை !
இப்போது
எனக்காக
கூட சிரிப்பதில்லை
நான் !
சொல் !
இன்னுமா
சிரித்திரு
என்கிறாய்
என்னை?
************
காதல் குளத்தில்
Posted on Wednesday, February 3, 2010 - 0 comments - காதல்
உன்னை மறந்து விட்டதாக...
Posted on Saturday, January 30, 2010 - 1 comments - பெண்மனம்
ஹைக்கூ-31
Posted on Tuesday, January 12, 2010 - 2 comments - ஹைக்கூ