தோற்றுவிட்டதோ உன்னிடம் ?


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************

0 comments:

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?

Posted on Thursday, April 15, 2010 - 0 comments -


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************

There has been 0 Responses to 'தோற்றுவிட்டதோ உன்னிடம் ?' so far