ஹைக்கூ கவிதைகள்

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!

1 comments:

cheena (சீனா) said...

மின்சாரம் இல்லாத போது கண்களில் ஒளியா - ஒலியா

இருபது இடுகைகளை ஒன்றாக இட்டதேன் ?

அனைத்துமே அருமை

நல்வாழ்த்துகள் காதல் கவி

ஹைக்கூ கவிதைகள்

Posted on Wednesday, July 2, 2008 - 1 comments -

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!

There has been 1 Responses to “ஹைக்கூ கவிதைகள்”

  1. cheena (சீனா) says:

    மின்சாரம் இல்லாத போது கண்களில் ஒளியா - ஒலியா

    இருபது இடுகைகளை ஒன்றாக இட்டதேன் ?

    அனைத்துமே அருமை

    நல்வாழ்த்துகள் காதல் கவி