நீயாய் எனக்கு கொடுத்த
முதல் பரிசு .
தேடல்
Posted by
சுண்டெலி(காதல் கவி)
உனக்குள் உன்னை தேடு
சொன்னார்கள் ஞானிகள் !
தேடினேன்! கிடைத்தாய் நீ!
சொன்னார்கள் ஞானிகள் !
தேடினேன்! கிடைத்தாய் நீ!
குழப்பம்
Posted by
சுண்டெலி(காதல் கவி)
காலையில் உனக்காக அழகாக
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
காரணம்
Posted by
சுண்டெலி(காதல் கவி)
உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
முட்டைக்கண்ணி
Posted by
சுண்டெலி(காதல் கவி)
உன் விழிச் சாரலில் நனைந்த முதல் நாள்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
Subscribe to:
Posts (Atom)
உன் காதல்
Posted on Sunday, May 18, 2008 - 1 comments - காதல்
நீயாய் எனக்கு கொடுத்த
முதல் பரிசு .
முதல் பரிசு .
- Delicious
- Digg
- StumbleUpon
குழப்பம்
Posted on - 1 comments - காதல்
காலையில் உனக்காக அழகாக
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
காரணம்
Posted on - 1 comments - காதல்
உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
முட்டைக்கண்ணி
Posted on - 1 comments - காதல்
உன் விழிச் சாரலில் நனைந்த முதல் நாள்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
Subscribe to:
Posts (Atom)