திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று

திறந்து
நீயும்
சொல்லாவிடில்

எதற்குனக்கு
காதல்
என்று

தயக்கத்தை
மென்று

பயத்தைக்
கொன்று

தந்தே
விடு

அவ(ள்)ன்
கையில்

ரோஜா
ஒன்று

****



வெல்லட்டும் உன் காதல் இன்றைய தினமே !


******


3 comments:

cheena (சீனா) said...

ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே

thiyaa said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

சுண்டெலி(காதல் கவி) said...

///cheena (சீனா) said...
ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே

February 14, 2010 8:45 PM///


// தியாவின் பேனா said...
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

February 14, 2010 11:13 PM//


varukaikku nanri

காதலர் தின ஸ்பெஷல் கவிதை(3):காதலைத் திறந்துவிடு

Posted on Sunday, February 14, 2010 - 3 comments -




திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று

திறந்து
நீயும்
சொல்லாவிடில்

எதற்குனக்கு
காதல்
என்று

தயக்கத்தை
மென்று

பயத்தைக்
கொன்று

தந்தே
விடு

அவ(ள்)ன்
கையில்

ரோஜா
ஒன்று

****



வெல்லட்டும் உன் காதல் இன்றைய தினமே !


******


There has been 3 Responses to 'காதலர் தின ஸ்பெஷல் கவிதை(3):காதலைத் திறந்துவிடு' so far

  1. cheena (சீனா) says:

    ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே

  2. thiyaa says:

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

  3. சுண்டெலி(காதல் கவி) says:

    ///cheena (சீனா) said...
    ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே

    February 14, 2010 8:45 PM///


    // தியாவின் பேனா said...
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

    February 14, 2010 11:13 PM//


    varukaikku nanri