(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)


“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”

“என்ன அது ?”

பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ

மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !



அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே

இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?



****************

3 comments:

நாமக்கல் சிபி said...

//மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//

அது சரி!

cheena (சீனா) said...

கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே

சுண்டெலி(காதல் கவி) said...

// நாமக்கல் சிபி said...
//மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//

அது சரி!

February 14, 2010 12:30 PM


cheena (சீனா) said...
கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே
///

varukaikku nanri

காதலர்தின ஸ்பெஷல் கவிதை(2):காதலர் தினப் பரிசாய்... ...

Posted on Sunday, February 14, 2010 - 3 comments -


(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)


“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”

“என்ன அது ?”

பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ

மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !



அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே

இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?



****************

There has been 3 Responses to 'காதலர்தின ஸ்பெஷல் கவிதை(2):காதலர் தினப் பரிசாய்... ...' so far

  1. நாமக்கல் சிபி says:

    //மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//

    அது சரி!

  2. cheena (சீனா) says:

    கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே

  3. சுண்டெலி(காதல் கவி) says:

    // நாமக்கல் சிபி said...
    //மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//

    அது சரி!

    February 14, 2010 12:30 PM


    cheena (சீனா) said...
    கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே
    ///

    varukaikku nanri